Tuesday, November 3, 2009

கெட்டது குடி

கெட்டது குடி

கந்தசாமியின் பொண்டாட்டி ஆறாவது குழந்தையை பெற்றெடுத்தால். அதிலிருந்து அவளை எப்போதும் நம்ம கருத்து "ஆறு கொழந்தைக்கு அம்மா" என்றே கூப்பிடத் தொடங்கினான்.

"அப்படியெல்லாம் பொதுவிலே கூப்பிட்டு என் மானத்தை வாங்காதீங்க" என்றும் அவள் சொல்லிப் பார்த்தாள்.

நம்ம ஆள் கேட்கிறபாடில்லை.

ஒரு நாள் ஒரு பர்த்-டே பார்ட்டியில் இருக்கும் போது, "ஹோய், ஆறு கொழந்தைக்கு அம்மா, இங்கே வா" என்று உரக்கக் கூப்பிட்டான் கருத்து. கோபத்துடன் கிட்டே வந்த அவன் பொண்டாட்டி கேட்டாள் "நாலு கொழந்தைக்கு அப்பனே...என்ன விஷயம்?!"

No comments:

Post a Comment