Monday, October 26, 2009

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து - 10

குகைவாயிலில் ஓய்வெடுத்து நின்றான். “ஓய்வெடுக்கட்டும் பாவம்” என நினைத்தபோது திடீரென்று விரல் நுனியால் ஆசன வாய்க்கும் குகை வாயிலுக்கும் இடையே உள்ள மெல்லிய பகுதியை வருடினான். அவ்வளவுதான். . மின்சாரம் தாக்கியது போல, உடல் முழுதும் தூக்கி வாரிப் போட, நிலை குலைந்தேன். “ஓஓஓஓஓ” என எழும்பிய குரலை மட்டுப்படுத்தி, அவன் கையை இறுக்கிப் பிடித்தேன். “ இது உணர்ச்சிமிகு (சென்சிடிவான) இடம்; கத்தி விட்டால் பொது இடத்தில் ரசாபாசம் ஆகி விடும் “ என்று புரிந்து கொண்டான். அரசு பேருந்து வாழ்க. அதன் சத்தம் என் குரலை அமுக்கியிருந்தது. மீண்டும் அவ்வாறு செய்யமாட்டேன் என எனக்கு உறுதி கொடுப்பது போல் என் கையைப் பற்றி அழுத்தம் கொடுத்தான். அவன் கை பிசுபிசுப்பு என் கையில் ஒட்டியது. நிம்மதியுடன் அவன் கையை விடுவித்தேன்.

குகைக்குள் ஒருவிரலால் கிரகப்பிரவேசம் செய்தான். இவ்வளவு நேர உணர்ச்சிப் போராட்டத்தால் வாயில் விரிந்து அவனை வரவேற்றது. சுற்றளவை விரலால் சுழற்றி அளந்தான். மற்றொரு விரலை ஜோடி சேர்த்தான். நீளம் எவ்வளவு என அளந்தான். "உள்ளே வெளியே'' ஆடத் துவங்கினான். கைதேர்ந்த ஓட்டுநர் முதல் கியரில் ஆரம்பித்து எப்போது கியர் மாற்றுகிறார் என்பதை நாம் உணராதவாறு மாற்றி நான்காவது கியருக்கு சென்று விடுவது போல் அவன் கைஆட்டம் வேகம் பெற்றிருந்தது. ஓவர்கியர் எனும் இதமான ஐந்தாவது கியருக்கு வெகு சீக்கிரம் மாறியிருந்தான். என் கீழ்ப்புறத்தை, சுகம் கூட்ட, பதமாக மெள்ள அசைக்கத் தொடங்கினேன். அவன் கட்டை விரல் என் பருப்பில் பதிந்திருந்தது. “தொட்டனைத்தூறும் மலர்க் கேணி” என வான் புகழ் வள்ளுவர் கூறியது தன்னைக்குறித்துத்தான் என தவறாகப் புரிந்து கொண்டது என் மலர்க் கேணி. அவன் நோண்ட நோண்ட நெய் இந்த மலரின் கேணியில் ஊறிக் கொண்டேயிருந்தது.

பேருந்து முன்பின் வரும் போக்குவரத்திற்கேற்றவாறு நகர்ந்து பக்கவாட்டு அசைவுகளையும், வேகத்தைக் கூட்டிக்குறைக்கும்போது முன்பின் அசைவுகளையும் தந்தது; சாலையின் சீரான படுக்கை நிலையில்லா தன்மை, பேருந்தின் அதிர்வு தாங்கியின் சக்தியை மீறி, மேல்கீழ் அசைவுகளைத் தந்து கொண்டிருந்தது. முன் வரையறைக்குட்படாத (ராண்டம்) இவ்வசைவுகள் அனைத்தும் என் அசைவுடனும் அவன் கை அசைவுடனும் சேர்ந்து இயற்பியலின் விதி சேர்க்கைப்படி முற்றிலும் விநோதமான புதிரசைவுகளை உருவாக்கின. சக தோழிகளுக்கு மட்டுமே, பெண்ணுடலில் அத்தகு அசைவுகளின் விளைவுகள் விரிவாக, எளிதாக, உணர்வு பூர்வமாக புரியும். வீட்டில் அத்தகு அசைவு எத்தகு எத்தனம் செய்தாலும் கிட்டாது. சாலையில் செல்லும் பேருந்தில் இருந்த நான் கடலின்றி மிதந்தேன்; வானின்றி பறந்தேன். உடலெங்கும் இறுகியது; இளகியது. காது மடலும் கண்ணும் சிவந்தது. விரலை வளைத்து விரல் நுனியால் உட்புறம் வருடினான். ஓய்வெடுத்தான்.

மீண்டும் நெய் சொட்டும் கையால் வாய்க்காலை ஈரப்படுத்தினான். விவரிக்க விவரிக்க இது வளர்ந்து கொண்டே போகும். எது முன் எது பின் என்பதிலும் ஒரு வரைமுறையில்லாத விளையாட்டு அது. நாவல் எழுத எனக்கு சக்தியில்லை. அவன் செயல்களை ஒரு சில வார்த்தைகளில் குறிப்புணர்த்த - என் முக்கோண சதை பீடபூமியிலும், முடியிலும், வாய்க்காலிலும், இதழ்களிலும், பருப்பிலும், குகையிலும், குகையுள் குன்று மணிப் பரப்பிலும் -
அலைந்தான்; அளைந்தான்; ஆராய்ந்தான்; பீராய்ந்தான்; கலைத்தான்; களைத்தான்; எழுந்தான்; விழுந்தான்; பிடித்தான்; பிளந்தான்; கலந்தான்; சுண்டினான்; நோண்டினான்; தோண்டினான்; ரசித்தான்; ருசித்தான்; சேர்த்தான்; பிரித்தான்; நீந்தினான்; ஏந்தினான்; தட்டினான்; கொட்டினான்; . . . தான். . . தான். . . தான். . .;
என்னுள் நெய்யூற நெய்யூற என்னை அனலிடை வெண்ணையாக உருக்கிக் கொண்டிருந்தான்.

சொதசொத என்றிருந்த என் குகையுள் இரு விரற்கடை தூரத்தில் குன்றுமணிஅளவு உப்பியிருந்த இடத்தை விரலால் வருடிக்கொண்டு,
“உஙகள் அந்தரங்கத்தை முத்தமிட ஆசையாய் உள்ளது. என் சீட்டருகில் வாருங்கள்” என்று காமம் சொட்டும் குரலில் குழைந்தான். நீண்டு நெடிந்த விளையாட்டுக்கள், என் உணர்ச்சி மணியில் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த அவனின் வருடல் செயல்மேன்மை, இந்த வார்த்தைக் குழைவு எல்லாம் கூட்டுவிளைவாக என்னைத் திடீரென்று உச்சத்தில் தூக்கி விசிறியது. கண் இருட்டியது. உடலெங்கும் மின்னல் வெட்டியது. உதடுகளை மடித்துக் கடித்து முனகல் செய்யாமல் தடுத்துக் கொண்டேன். குகை நில நடுக்கம் கண்டது போல் விரிந்து சுருங்கி, விரிந்து சுருங்கி, அதிர்ந்து, கலங்கி ஆவென வாய் பிளந்தது. அதில் ஊற்று வெள்ளம் பீறிட்டுப் பிரவகித்தது. . எப்போதும் ஊறும் நெய்யல்ல அது; உச்சத்தில் மட்டுமே பீய்ச்சி வரும் காமநீர்; தனித்துவமான வாடை கொண்டது; பிசுபிசுப்பு குறைந்து நீர்த்துவம் அதிகம் உள்ளது; பெண்ணுயிரை ஒரு கணம் இறப்பித்து, மீண்டும் பிறப்பிப்பது. முற்றிலும் விநோதமான குகை அசைவுகளும், உடல் அசைவுகளும் என் உச்சத்தை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். பீறிட்ட வெள்ளத்தைக் கை குவித்து ஏந்தினான். காமநீர் பிரவாகம் அவன் கை அணையை நிரப்பி வழிந்து, என் கீழ்த்தொடையைக் குளிப்பாட்டியது. புட்டத்து வாயும் இளஞ்சூடான நீரை உணர்ந்தது. உறிஞ்சிக் குடிக்க முடியாத வாயருகே பாய்ந்து என்ன பயன் என்று காமநீர் கீழிறங்கி பாவாடையை நனைத்தது. பாவாடையில் ஊறிக் கசிந்து பின் சேலையை ஈரமாக்கியது. இனி வாழ்நாளில் சுரப்பதற்கு என் காம சுரப்பியில் எதுவுமே மிச்சமிருக்காதோ என்று அஞ்சுமளவுக்கு ஆவேசத்துடன் பீய்ச்சியடித்த வெள்ளப்பெருக்கு இருக்கையும் நனைத்தது.

அதுநாள் வரையிலான என் எட்டு வருட இல்லற வாழ்க்கையில் கணவருடன் முழு உறவில் பலநூறு முறை ஈடுபட்டிருப்பேன். “வாழ்வின் பயனைத் துய்த்து விட்டோம். உயிரை இக்கணமே விட்டு விடலாம் “ எனத் தோன்றவைக்கும், காமநீர் பீறிடும் வெகு உச்சனிலையை, சில முறையே அனுபவித்து இருக்கிறேன். எழுந்து ஓடி அவனைக் கட்டிப்பிடித்து அவன் அங்கமெங்கும் முத்தமிடவேண்டும் என்ற வெறி என்னை நிறைத்தது. நல்லவேளை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி கட்டுமீறாமல் என்னைக் காத்துவிட்டது. தொடைகளை சிவந்து போகுமளவுக்கு ஒன்றோடொன்று இறுக்கிக்கொண்டு, என்னை சுவாசப்படுத்திக் கொள்ள முடியாது, இன்ப அவதியில் அமர்ந்திருந்தேன். சூடான, சீர் குலைந்த, பெருமூச்சு தணியும் அறிகுறி இல்லை. அவன் தன் கையைக் குழித்து உள்ளங்கையில் நிரம்பியிருந்த என் காமநீரை கோவில் தீர்த்தம் போல் கவனத்துடன் ஏந்தி பின்புறம் எடுத்துச் சென்றான்.

நிலை குலைந்திருந்த அந்த வேளையில் இன்பப் பயணத்தில் இது ஒரு இடைவேளைதான் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை.

No comments:

Post a Comment