Monday, October 26, 2009

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து - 11

“அப்படியே சற்று நேரம் அமர்ந்திருங்கள்” என்றான். “உங்கள் காம சாறில் என் கோல் குஷியாய்க் குளித்துக்கொண்டிருக்கிறது (மை ராட் இஸ் பேத்திங் இன் யுவர் ஜூஸ் க்ளீபுல்லி)” என்ற அவன் குரலில் காமம் கொப்பளித்தது. அவன் முகத்தை, என் இருக்கையின் பின்புறம் பதித்து, எனக்கு மட்டும் கேட்கும்படி அவன் கோலைப் பலவாறாக விவரித்துக் கொஞ்சி, பொருள் பொதிந்தும் பொதியாமலும் ஏதேதோ உளறினான். புரிந்தது பாதியும், புரியாதது பாதியுமாக, இவ்வுலகுக்கு முழுதும் மீளாத நிலை எனக்கு. அவன் கோலை உருவும் அசைவுகள் என் இருக்கையின் பின்புறத்தில் பதிவானது. உருவினான்..உருவினான்.. உருவிக்கொண்டேயிருந்தான். செய்நன்றி மறவாதிருக்க, அவன் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து, என் நிலையை மாற்றாது அமர்ந்திருந்தேன்.

இடுப்பருகே குவித்திருந்த சேலையுடனும், முன்புறம் திறந்திருந்த ஜாக்கெட்டுடனும், அவிழ்த்து விடப்பட்ட பிராவுடனும், கிட்டத்தட்ட அம்மணமாய், கால்களை விரித்து, ஜன்னலுக்கு என் குகையைக் காட்டியபடி, அவன் அசைவுகளை கணித்தபடி, மனத்திரையில் அவன் செயலைப் படமாக ஓட்டியபடி, அமர்ந்திருந்தேன். உடையிலும், அங்கங்களிலும், பரவி ஒட்டிக்கொண்டிருந்த நெய்யை, என்னையறியாமல் விரல்களால் வழித்துத் திரட்டி, கீழேயிருந்த உதடுகளிலும், பருப்பிலும், ஒளிந்திருக்கும் குன்றுமணிப் பரப்பிலும், தடவித் தட்டிக்கொடுத்தேன். அவன் உருவலுக்குப் போட்டி ஜதி சேர்ப்பதுபோல் நாட்டியமாடத் துவங்கின, என் விரல்கள். என் காம சுரப்பிகள் ஏற்கனவே ஓவர்டைம் வேலை செய்திருந்ததால், துளித்துளியாய் சுரந்தது. அம்மாதிரி சுரத்தலும் புதிதுதான்; அதுவரை, நான் துய்த்திராத ஒரு இன்பநிலை.

போதிய வெளிச்சமில்லாததும், என் முன்னிருக்கை மறைப்பும், மிக வசதியாக அமைந்தது. பேருந்தின் முன்புறம் உள்ள நடத்துநரோ, பிற பயணிகளோ எங்கள் பக்கம் பார்த்திருந்தால் கூட, என் தலை ஜன்னல் நோக்கி திரும்பியிருப்பதை மட்டுமே கவனித்திருப்பர். உணர்ச்சிக்களமான என் முகத்தையோ, அதில் பூத்து நிற்கும் வியர்வையையோ பார்க்க, பூனையின் கண்களை, நல்லவேளை, அவர்கள் பெற்றிருக்கவில்லை. வழக்கம் போல் சாய்ந்தமராமல், ஜன்னலை நோக்கி வசதிக்குறைவாக. இடது கைப்பிடியில் சாய்ந்து, முதுகுக்கு முழு சாய்மானம் இல்லாமல் அவதிப்படுவது போல் இருக்கிறாரோ என ஊகத்துடன் கூடிய கரிசனம் வேண்டுமானால் தோன்றியிருக்கும். கிட்டத்தட்ட அம்மணமான என் கோலத்தை அவர்களால் ஊகிக்கக் கூட முடியாது. ”இந்த இருட்டில் என்னத்தை அப்படி வேடிக்கை பார்க்கிறாள்? பைத்தியக்காரி!” என்றுதான் நினைத்திருப்பர். “அவர்கள்தான் பைத்தியக்காரர்கள்! இருட்டில் எந்த வேடிக்கையை வயதுக்கு வந்த எவரும் அனுபவிக்கவேண்டுமோ, அந்த வேடிக்கையை முற்றும் முழுவதுமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்” என்பது அவர்களுக்குத் தெரிந்திராது.

பின்புறமிருந்து சீர், தளை எனற கட்டுப்பாடில்லாமல் வந்து கொண்டிருந்த பெருமூச்சு, ஒரு பெரும்பெருமூச்சுடன் திடீரென்று நின்றது. “கைகளை முன்சீட்டில் வைத்து, நேராக அமருங்கள், சீக்கிரம்” என்றான், கரகரத்த குரலில். மந்திரத்தால் கட்டுண்டதுபோல், கால்களைக் கீழே இறக்கி, கைகளை முன்புற சீட்டில் வைக்கத் தூக்கினேன். அடுத்த கணம் அவன் வலது கை முன்புறம் வந்தது. காற்று வாங்கிக் கொண்டிருந்த என் வலது கனியை அவன் கையில் வழிந்து கொண்டிருந்த கஞ்சியில் மூழ்கடித்தான். என் கலசம், காம்பு என அனைத்தும் கஞ்சித் தொட்டியில் முக்கியெடுத்தது போன்று ஆனது. ‘இவ்வளவு எப்படி இவனிடம்?’ என வியந்தேன்.

வியப்பில் மூழ்கிய அடுத்த கணம், அவன் இடது கை என் மகனின் இருக்கைக்கும், என் இருக்கைக்கும் இடையிலான இடைவெளியில் புகுந்து, வழிய வழிய கஞ்சியை கொண்டு வந்து, இடது கலசத்தில் அபிஷேகம் ஆரம்பித்தது. எனக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிடும் போல் ஆனது. இந்தப் பயணம் ஆரம்பித்ததிலிருந்து, அவன் வலது கை மட்டுமே என்னை ஆக்கிரமித்திருந்தது. இப்போதோ, என் மலைகளில் இரட்டை முரசு கொட்டத் துவங்கினான். ஒரு துளியும் வீணாகாதவாறு, மலையிலிருந்து வயிறு நோக்கி இறங்குவதைத் திரட்டித் திரட்டி, கலசங்களில் தடவித்தடவிப் பிசைந்தான். பிசையும்போது, கையிலிருந்து பிதுங்கி வழுக்கும் சதை கோளங்களைத் தன் கையுள் அடக்கப் பெரும்பாடு பட்டான். அந்தப் பிதுங்கலும், வழுக்கலும். . . அம்மம்மா ..குகை உள்ளேயும், முக்கோண பீடபூமியிலும் கணவரின் கஞ்சியை அதுவரை உணர்ந்திருக்கிறேன். இம்மாதிரி கலச அபிஷேகம் அவர் அதுவரை என்றும் செய்ததில்லை.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இதுபோன்ற உணர்வை ரசித்து, சற்று நேரம் பிசைந்து, என்னை மறப்பதுண்டு. ஆனால், எண்ணையைவிட பிசுபிசுப்பு மிகுந்த கஞ்சியும், என் கையின் மென்மைக்குப் பதிலாக அவன் கையின் முரட்டுத்தோலும் சேர்ந்து, ஆண் ஸ்பரிசமின்றி வாழ, நினைப்பது கூட, பெரும் மடமை என உணர்த்தியது. “ விறைத்த காம்புகள் பிய்த்துக் கொண்டு, கலசத்தை விட்டுப் பறந்து சென்று விடுமோ!” என்று அஞ்சுமளவுக்கு அப்படி ஒரு துடிப்பு, விறைப்பு! காம்பு வட்டங்கள் திரை கொண்டு, நிறம் கூடி, சிறு சிறு மொட்டுக்கள் பூத்து, உருமாறி, உணர்ச்சிப் பிழம்பாகின. கொழகொழ மாலிஷ் செய்த கைகள் என் திரண்டிருந்த கனிகளின் பக்கவாட்டில் வழுக்கும் போது அக்குளின் சதை மடிப்புக்களில் தஞ்சம் புகுந்தன; அக்குள் முடியை அளைந்து சதைமடிப்புக்களில் கொழகொழப்புடன் கூச்சமூட்டி, என்கொந்தளிப்பை மென்மேலும் தூண்டின.

கலசங்களில் அவன் பிசையப் பிசைய, பிசினின் நீர்த்தன்மை காற்றிலே கலந்து, சிறிது சிறிதாக திரவக்கோந்து நிலைக்கு வந்து கொண்டிருந்தது. சதைக்கோளங்களும், அவன் கையிலிருந்து பிதுங்கி ஓடி அடம் பிடித்ததை நிறுத்திக் கொண்டு, அவன் கைகளில் அடங்கி ஒடுங்கிக் குழையத் துவங்கின. களிமண்ணைக் குழைத்து குடம் செய்யும் ஒரு குயவன் போல, குழைத்துக் குழைத்து, அவன் என் கலசங்களைத் தடவத் தடவ, இன்ப மின்னல் அடுத்தடுத்து என்னைத் தாக்கியது.

குபுக் என, என் அந்தரங்கத்தில், நெய் கொப்பளித்தது. மீண்டும் மீண்டும்..மீண்டும் ஊற்றெடுத்தது. அவனிடம் எப்படி இவ்வளவு கஞ்சி என்று வியந்தது போய், நேரடி தொடுதல் இல்லாமலே, என்னிடம் இவ்வளவு நெய் பொங்குகிறதே என்று களிப்படைந்தேன். இந்த சுரப்பிகளை ‘ஓவர்டைம் வேலை பார்த்துக் களைத்து விட்டன’ என்று சற்றுமுன் நினைத்தது எத்துணை மடமை! தொடைகளை இறுக்கிக் கொண்டேன். பாவடை மீண்டும் ஈரமாகி சேலையையும் நனைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெண்கஞ்சி பிசினாகி, கோந்தாகி, பாலாடை போல் கலசங்களில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக தங்கியது. தன் கையை சுத்தம் செய்வதற்காக, கையில் ஒட்டியிருந்ததை, கலசங்களில் அழுத்தித் தடவினான். முத்தாய்ப்பாக என் உதடுகளின் மீது விரல்களை வைத்து, உள்ளங்கைகளை கன்னங்களில் அழுத்தித் தடவி, சுத்தம் செய்து கொண்டான். கன்னத்தை செல்லமாக கிள்ளிச் சென்றான். அமில நெடி போல் நாசியில் உணர்ந்தேன். உதட்டின் பிசுபிசுப்பைப் போக்க நாவால் ஈரம் செய்தேன். சிறு புளிப்பு. புறங்கையால் உதடுகளைத் துடைத்தேன்.

“இவ்வளவு எப்படி அவனிடம் என்று?” எனக்கு இன்றும் ஆச்சரியம்தான். அவன் உறுப்பு என் கையில் பட்டபோது கணித்திருந்தேன்; என் கணவருடையதும், அவனுடையதும் அளவில் ஏறத்தாழ ஒன்று, என்று. ஆனால் வெண் திரவம் மட்டும் எப்படி அந்த அளவு? நான் அவனிடம் சோதிக்கத் தவறிய குண்டுமணிகள் அடங்கிய பை அளவைப் பொறுத்தா? மணமாகாதிருக்கும் போது சுய இன்பமும் அனுபவிக்காது இருந்தால் திரண்டு விடுமா? இளைஞன் என்பதாலா? திருமணமான புதிதில், இளங்கணவரின் வெள்ளப்பெருக்கை, குகை உள்ளேயே உணர்ந்ததால், அதன் அளவு தெரியாமல் போய் விட்டது. அதன் பிறகு, என் பீடபூமியில் தடவி ரசிக்க அவர் பொழிந்தது, எப்படியும் இந்த அளவுக்கு இருக்காது. சுரக்க சுரக்க கறந்ததால் அவரிடம் குறைந்திருந்ததா? விடை என் நெருங்கிய தோழிகளிடமும் கிடைக்கவில்லை.

“இன்றிரவை மறக்கமாட்டேன்; கோடி நன்றி. “ என்று குளிர்ந்தான். “நானல்லவா உனக்கு பல்லாயிரம் கோடி நன்றி கூறவேண்டும், என் இனிய வாத்து மடையா!” என்று நினைத்துக் கொண்டேன். வழக்கம் போல் மௌனம் காத்தேன்.

தன் இருக்கையை சாய்த்து அவன் அமர்வது கேட்டது. நானும் முன்புற இருக்கையைப் பற்றியிருந்த கைகளை இறக்கி, நன்றாக சாய்ந்து அமர்ந்தேன். கீழ் முதுகில் உறுத்தலுடன் சற்று வலி. இடது இருக்கை கைப்பிடியில் நீண்ட நேரம் முதுகை சாய்த்து உட்கார்ந்திருந்தது, இப்போதுதான் மனதுக்கு உறைத்தது. ஈரத்தையும் பிசுபிசுப்பையும் என அந்தரங்க உறுப்புக்கள் அனைத்திலும் உணர்ந்தேன்.

‘நன்றாக காயட்டும்; பிறகு பிரா, ஜாக்கெட் போட்டுக் கொள்ளலாம்’, என தொடையில் சரணடைந்திருந்த முந்தானையை யதாஸ்தானமான இடது தோளில் போட்டேன். இடுப்பில் குவிந்திருந்த சேலையை பாவாடையுடன் கீழே இறக்கி விட்டேன். மனம் முழுதும் நிறைவு.

பேரின்பம் (Bliss) எனப்படும் நிலை - தன் வயமிழந்த, கலப்படமில்லாத, முழுமையான, ஆதி அந்தமில்லாத இன்பநிலை - வெகு சில முறையே, அதுவும் கணவருடன் சுதந்திரமான முழு உடலுறவுக்குப் பின், நான் துய்த்த இன்பநிலை - அப்பயணத்தில் எனக்குக் கை கூடியது. ‘தகுந்தவன் ஒருவன் கையே போதும்; அது கைகூட’, என உணர்த்தியது.

கவியரசர் பாடல்திறனின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டவள்தான் நான். எனினும் அவரின் “எத்தனை கிண்ணத்தில் இருந்தாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும்” எனும் வரியில் பொருட்குற்றமுளது என சாடத் துணிகிறேன். மதுவைப் பற்றிய உண்மை நிலை நான் அறியேன். அவ்வரியின் உட்பொருள் பற்றியே வேறுபடுகிறேன். அவர் பெண்பால் குறித்துப் பாடினார். ‘இருபாலுக்குமே அவர் கூறியது பொருந்தாது’ என்பது அடியவளின் அநுபவம். ஒரு கிண்ணமே வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு சுவையைத் தர வல்லது. இதில் நேரம் என்பது நொடி. நிமிடம், .. என அனைத்து வடிவையும் கொள்ளும். பற்பல கிண்ணங்களும், பற்பல நேரங்களில், பற்பல சுவை தரும் வல்லமை கொண்டதால், சுவைகளின் எண்ணிக்கை அந்தமில்லாதது. என் இல்லற வாழ்க்கை நேரடி அநுபவம், நெருங்கிய தோழியர் மற்றும் உறவுப் பெண்கள் பகிர்ந்தவை, இந்தப் பயணத்தில் நான் பெற்ற அநுபவம், எனப் பற்பல சான்றுகள் என்னை உந்துவதாலேயே கவியரசர் கருத்துக்கு மாறுபடத் துணிகிறேன். ஆம், அன்று அவனால் நான் அருந்திய மது சுவையில் அமுதத்தை ஒத்தது; ஆழ்ந்த போதையைத் தந்தது; அதற்கு முன்னும் பின்னும் சுவைத்ததுடன், ஒன்றாகாத தனித்துவ சுவை அது.

“கை மட்டுமே இப்படி இன்பம் தந்தது எப்படி?!!!” பலமுறை வியந்திருக்கிறேன். தளத்திலுள்ள தோழர்களுக்கும் தோழிகளுக்கும் கூட நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். இதை என் நெருங்கிய தோழியர் இருவரிடம் விவாதித்துமிருக்கிறேன். மனித மரபணுவியல் சார்ந்தும், மனோதத்துவ ரீதியாகவும், அவர்கள் தந்த விளக்கங்கள் முழுத்திருப்தி தரவில்லை.

இருவரின் கூற்றிலும் “அன்னியன் என்பதாலேயே என் மகிழ்வை மிகைப்பட நான் உணர்ந்தேன்” எனும் பகுதி எனக்கு உடன்பாடில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்; அது மட்டுமே முழுக்காரணியல்ல. என் உடலில், அன்று ஏற்பட்ட ரசாயன நிகழ்வுகளும் அவற்றின் தீவிரமும், அதற்கான வெளிப்படை சான்று. உள்ளத்து உணர்வுக்கு எவ்வாறு சான்று காட்ட முடியும்?

தட்டச்சு எனக்கு பயிற்சியில்லாதது. தமிழ் மென்பொருள் என்பது இந்த தளத்திற்கு வந்தபின்தான், இணையதளத்திலிருந்து இறக்கப்பட்டு, என் கணிணியில் பதிக்கப்பட்டது. விசைப்பலகையில் எதைத் தட்டினால் எந்த எழுத்து வரும் என்பது புரிந்ததே பெரிய விஷயம். இதுவரை கோர்வையாய் கடிதம் கூட எழுதியதில்லை. தொலைபேசி எளிதாய்க் கிடைக்கும் இக்காலத்தில், சுற்றம் மற்றும் நட்புடன் உரையாடல் தமிழ்தான், தினசரி பரிச்சயம். ஏதோ ஒரு முனைப்பில், என்னை எழுதத் தூண்டியது அந்த நிகழ்வின் தாக்கமே; அந்தத் தாக்கத்தின் தீவிரமே. நான் எழுத்தில் வடித்தது, அநுபவத்தின் சாரத்தைக் கோடிட்டுத்தான் வெளிப்படுத்தியிருக்கும். முழுதும் வெளிப்படுத்த மொழி ஊடகத்தால் இயலுமா என்பது பெரும் சந்தேகமே; தமிழ் மொழியாலேயே கூட.
(அகந்தையால் கூறவில்லை. தமிழை நான் வெறியோடு நேசிப்பவள். என் மொழியறிவு வரம்பு சின்னஞ்சிறு எல்லையுடையது என்பதும் உணர்ந்தவள் )

பக்தி போலத்தான் காமமும், காதலும். “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.” எனவே உச்சம் கண்ட தள உறுப்பினர்கள், அவரவர் உச்சத்தோடு, நான் அன்று துய்த்த இன்பத்தை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். அது ஒன்றே என் அன்றைய நிலையை விளக்க வல்லது.

“கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில”; “வாய்ச்சொற்கள் மட்டுமல்ல, எழுதுகோல் சொற்களும் என்ன பயனுமில”. அதுவும் குழியொடு கை தோண்டின் மொழி ஊடகம் முற்றிலும் பயனில.

பேருந்து, விக்கிரவாண்டி தாண்டி, சென்னை திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, தஞ்சை நோக்கி செல்லும் சாலையில் விரைந்துகொண்டிருந்தது.

No comments:

Post a Comment